மூச்சுத்திணறல்

வயதான தன் தாயை தலையணையை வைத்து மூச்சுத் திணறச் செய்து கொலை செய்ய முயன்றதாக ஆடவர் ஒருவர்மீது புதன்கிழமை (ஜனவரி 24) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
டெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட குறைந்தது அறுவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தனர்.
ஆலப்புழா: தொண்டையில் முறுக்கு சிக்கிக்கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்தது.
பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தை, தாய்ப்பால் தந்த தாயார் கண்ணயர்ந்தபோது, எதிர்பாராமல் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று மரண விசாரணை நீதிமன்றத்தில்...